நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டார்.
அதற்கமைய இன்று கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 737 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரைய 59,167 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.