60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

received 129912789007150
received 129912789007150

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 60 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

நீலன் அறக்கட்டளை அமைப்பினால் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

நிகழ்வில் கூழாமுறிப்பு பங்குத்தந்தை பத்திநாதன் அடிகளார் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் இ.இரவீந்திரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.விஜிந்தன் வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் க.சிவலிங்கம் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.