பிள்ளையானுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

WhatsApp Image 2021 02 16 at 21.51.23
WhatsApp Image 2021 02 16 at 21.51.23

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று புதன்கிழமை கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்ற முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

இதனையடுத்து மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள். முற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை இன்று இடம்பெற்றது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான)கலந்து கொண்டு தனக்கான தடுப்பூசியை ஏற்றினார்.