வெற்றிலை எச்சில் துப்புவோருக்கெதிராக நடவடிக்கை

vetrilai
vetrilai

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பல அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் பலரின் வாய்களிற்கு பூட்டு போடுகின்ற வகையில் வெற்றிலை எச்சிலை, பிரதான வீதிகளில் துப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அந்தந்த பிரிவிற்குட்பட்ட பிரதேச பொலிஸ் அதிகாரிகளினால் முன்னெடுக்கடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.