60 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது

kaithu

மாத்தறை – தெய்யந்தர – தெனகம பிரதேசத்தில் 68 கிலோ ஹெரோயினுடன் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மோட்டார் வாகனமொன்றில் ஹெரோயின் கடத்திச் சென்றுக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.