ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தற்போது ஜனாதிபதியின் செயலாளர் அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இதில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஒருவர் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.