போதைப்பொருள் விருந்துபசாரமொன்றை நடத்திய 7 பேர் கைது!

kaithu

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜகிரிய பிரதேசத்தில் போதைப்பொருள் விருந்துபசாரமொன்றை நடத்திய 2 பெண்கள் உட்பட 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.