செய்திக்குரல்செய்திகள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கைது June 10, 2021 Facebook Twitter Pinterest WhatsApp கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார். ShareTweetSharePin0 Shares