மல்லாவி பகுதியில் நேற்றைய தினம் பிசிஆர் பரிசோதனைகள் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச வைத்தியசாலையினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தன .
மல்லாவி வீதியில் பயணிப்போர்களுக்கே குறித்த பிசிஆர் பரிசோதனைக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதேவேளை நேற்றைய தினம் நாடெங்கிலும் இடம்பெற்ற பரிசோதனைகளின் முடிவில் யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலும் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது