மத்துகம – யட்டதொலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கியொன்று காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையின்போது குறித்த வீட்டிலிருந்து 1.55 கிலோகிராம் வீடொன்றிலிருந்து போதைப்பொருளுடன் துப்பாக்கி மீட்பு, 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.