மேலும் 477 பேர் பூரண குணமடைவு

corona 5174671 1920 1
corona 5174671 1920 1

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 477 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477,851 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 521,218 ஆக அதிகரித்துள்ளது.