கொரோனா தொற்று உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் மனநல விசேட வைத்தியர் சஜிவன அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக 1926 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மருத்துவ சங்க மனநல விசேட வைத்தியர் சஜிவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.