கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நியூஸ்லாந்து செல்ல முயன்ற 63 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.