பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட காட்டரூப்ப பகுதியில் மேலும் 23 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை பசறை மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதற்கமைய, கொவிட் தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.