தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் (NMRA) தரவுத் தளத்திலிருந்து அழிக்கப்பட்டிருந்த அனைத்து தரவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் (NMRA) தரவுத் தளத்திலிருந்து அழிக்கப்பட்டிருந்த அனைத்து தரவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.