முல்லைத்தீவு – செம்மலை கடலில் இன்று (10) நீராடச் சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த நிலையில் அவர்களைத் தேடும் முயற்சியில், பாதுகாப்புத் தரப்பினரும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது