வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் கடந்த வருடம் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பயிலுனராக கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தரரின் நிரந்தர நியமனம் கிடைக்கப் பெற்றும் அதனை வழங்காது தடுத்து வருவதாகவும், குறித்த உத்தியோகத்தரை பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தனக்கு வழங்கப்பட்ட அரசாங்க நிரந்தர நியமனம் தடுக்கப்பட்டு தட்டிக்கழிக்கும் நடவடிக்கையினை பிரதேச செயலாளர் திட்டமிட்டு மேற்கொண்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட தனக்கு நீதியை பெற்றுத்தருமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.