மன்னாரில் நாட்டை அழகுபடுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்

paint 3
paint 3

மன்னாரில் நாட்டை அழகுபடுத்தும் ஜனாதிபதியின் செயற்றிட்டம் இன்று (4) காலை செயற்படுத்தப்பட்டது.

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பயணிகள் தரிப்பிடங்கள் தூய்மையாக்கப்பட்டதுடன் வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரைதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்று காலை இடம் பெற்றது.

குறித்த நிகழ்வு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையிலும், அடம்பன் பொலிஸாரின் அனுசரனையுடனும், இளைஞர்களின் உதவியுடனும் இடம்பெற்றது.