போலியான தகவல்களை வெளியிட்டவர்கள் கைது!

download 17
download 17

கொரோனா என அழைக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே போன்று கொரோனா தொடர்பில் போலியான தகவல்களின் வெளியிட்டார்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.