322ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

6 1 2
6 1 2

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 321 இலிருந்து 322 ஆக உயர்ந்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்டவர் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர். 211 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.