நாட்டின் சுகாதார வழிகாட்டல் முறைக்கமைய பாலர் பாடசாலையினை எதிர்வரும் ஜூலை மாதம் (01) ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் சுகாதார வழிகாட்டல் முறைக்கமைய பாலர் பாடசாலையினை எதிர்வரும் ஜூலை மாதம் (01) ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.