யாழ்ப்பாணத்தை சேர்ந்த (26) வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே மாதம்பை பொலிஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் , மாதம்பை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.