புத்தர் சிலைகள் மீது சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில்!

643a1630 0a615a11 court 850x460 acf cropped 1
643a1630 0a615a11 court 850x460 acf cropped 1

நாட்டின் மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் மீது சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 பேரும் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.