நாட்டில் எதிர்வரும் பொது தேர்தலில் இனவாத அமைச்சர் விமல் வீரவன்சவின் தேர்தல் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தீர்மானித்துள்ளார்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது இவ் விடயம் எட்டப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் விமல் வீரவனச தமிழ் மக்களுக்கு எதிராக தீவிர இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.