வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலத்தினை நேற்று புதன்கிழமை (15.07.2020) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் குறித்த சிறுமியை காணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை உறவினர்கள் அவதானித்துள்ளார்.
அதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வ ழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடல த்தை மீட்டெடுத்துள்ளனர்
சட லமாக மீட்கப்பட்டவர் டவாலிகா பிரபாகர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசா ரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.