பேராசிரியர் தீபிக்கா உடகம இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் பதவியில் இருந்து செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்
பேராசிரியர் தீபிக்கா உடகம இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் பதவியில் இருந்து செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்