எந்தவொரு அரசியல் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்த முடியாது என்றும் தனது கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் வீட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மருதானையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.