எமது மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பான சட்ட ஆலோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
எமது மக்கள் சக்தியினால் பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் காரணமாக அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
இதற்கமைய, சட்டமா அதிபரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.