பக்கத்து வீட்டு 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மடூல்சீமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் குறித்த சிறுமியை தனது பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.