குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலமும், பிராந்திய அலுவலகங்களும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.