மக்கள் இனிவரும் காலங்களில் தாம்செல்லும் இடங்கள் தொடர்பில் கைபேசி அல்லது பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் வாகனங்களில ஏற்றப்படும் நபர்கள் குறித்தும் பதிவு செய்யுமாறு சாரதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்
நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றின் தாக்கத்தை அடுத்தே அவர் இந்த வேண்டுகோளை பொது மக்களிடம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .