மட்டக்களப்பு கச்சேரியின் அரசாங்க அதிபரின் அறைக்குள் நுழைந்த அடாவடித்தன்னத்தில் ஈடுபட்ட கணநாதன் வினோஜித் எனும் நபர் மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அராசங்க அதிபரின் அறைக்குள் நுழைந்த குறித்த நபர் அங்குள்ள மேசையின் மேல் ஏறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவரத்தன ஆகியோரின் உருவப் படங்களை கழட்டி அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.