கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு!!!

8 d 1
8 d 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒரு கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரித்துள்ளது.