வடக்கு அரசியல்வாதிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள்!

0000000
0000000

நாட்டின் வடக்கு மாகாண அரசியல்வாதிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்களே தவிர மக்களின் பிரச்சிணைகள் தொடர்பில் ஆராய வில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.