நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனையவர்களை விசாரணை செய்து எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.