நான்கு குழுக்களாக தனிமைப்படுத்தல் நிலையங்களில்!

unnamed file 6
unnamed file 6

நாட்டில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் அனைவரும் நான்கு குழுக்களாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.