பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் யாசகம் பெறுவதற்கு தடை

c

கொ ரோனா ப ரவுவதை க ட்டுப்படுத்த பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் யாசகம் பெறுவதை தடுத்து நி றுத்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தனியார், அரச பேருந்து நிறுவனங்கள் மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொது போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் கொ ரோனா வை ரஸ் ப ரவுவதை தடுக்க தொடர்ந்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ச ம்பந்தமாக நேற்று அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

சில யாசகர்கள் பயணச்சீட்டுக்களை பெற்று பேருந்து மற்றும் புகையிரதங்களில் ஏறுவதாகவும் சிறிது தூரம் சென்றதும் பயணிகளிடம் யாசகம் பெற ஆரம்பிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாசகர்களின் செயல்கள் கொ ரோ னா வை ர ஸ் பரவ லுக்கு காரணமாக அமையலாம் என்பதால், அது குறித்து கவனம் செலுத்தி, பேருந்து மற்றும் புகையிரதங்களில் யாசகம் பெறுவதை த டைசெய்யு மாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.