மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயன்றமை பெரிய விடயமல்ல:சந்திரிக்கா பண்டாரநாயக்க

chandrika 675x450 1
chandrika 675x450 1

இந் நாட்டில் உள்ள பிரதான இரண்டு கட்சிகளும் பிளவுப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற முயன்றமை பெரிய விடயமல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகஙடகளுடன் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.