மக்களின் நம்பிக்கையை மீறுவதாக தெரிவிப்பு

Anura Kumara
Anura Kumara

நாட்டில் மோசடிகளைத் தடுக்க வந்த அரசாங்கங்கள் தற்போது இனவாத மோதல்களை உருவாக்கி, மக்களின் நம்பிக்கையை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்சி தலைவர் அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.