நாட்டில் மோசடிகளைத் தடுக்க வந்த அரசாங்கங்கள் தற்போது இனவாத மோதல்களை உருவாக்கி, மக்களின் நம்பிக்கையை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்சி தலைவர் அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.