டீ.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை வழக்கிலிருந்து விடுதலை

fgoad
fgoad

டீ.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பான வழக்கிலிருந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.

அதேவேளை நீதிமன்றம் வசமிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு கடவுச்சீட்டு திருப்பியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.