இலங்கைக்குள் மேலும் 03 பேர் கொரோனாவினால் பலி!

corona death 3
corona death 3

இலங்கைக்குள் மேலும் 03 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர். இதனை அடுத்து இலங்கையில் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.