போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்தார் என்ற குற்றத்துக்காகவும், அதனை வியாபாரம் செய்தார் என்ற குற்றத்துக்காகவும் களு துஷார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது