நாட்டில் நாளைய தினம் தனிமைப்படுத்தப்படும்- தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் பூரண தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம்
01. நாளைய தினம் (07) காலை 05.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்பட்ட பிரதேசம்.
• புளுமெண்டல் காவற்துறை பிரிவு
• வெல்லம்பிட்டிய காவற்துறை பிரிவில் விஜய புர கிராம உத்தியோகத்தர் பிரிவு
02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தலாக அமுல்படுத்தப்படும் பிரதேசம்
• முகத்துவாரம் (மோதர) காவற்துறை பிரிவு
• கொட்டாஞ்சேனை காவற்துறை பிரிவு
• கிராண்ட்பாஸ் காவற்துறை பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு காவற்துறை பிரிவு
• டேம் வீதி காவற்துறை பிரிவு
• வாழைத் தோட்டம் காவற்துறை பிரிவு
• மாளிகாவத்தை காவற்துறை பிரிவு
• தெமட்டகொடை காவற்துறை பிரிவு
• மருதானை காவற்துறை பிரிவு
• கொம்பனி வீதி காவற்துறை பிரிவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பொரள்ளை காவற்துறை பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெல்லம்பிட்டி காவற்துறை பிரிவில் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன குடியிருப்பு
• மட்டக்குளிய காவற்துறை பிரிவில் ரந்திய உயன குடியிருப்பு மற்றும் பெர்கஸன் வீதி தெற்கு பிரிவு
03. நாளைய தினம் (07) காலை 05.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக பெயரிடப்படும் பகுதிகள்
• கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு
• கறுவாத்தோட்ட (குறுந்துவத்தை) காவற்துறை பிரிவில் 60ஆவது தோட்டம்
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி
கம்பஹா மாவட்டம்
01. நாளைய தினம் (07) காலை 05.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசம்
• வத்தளை காவற்துறை பிரிவில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்தவை
• பேலியகொடை காவற்துறை பிரிவு பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்தவை
• களனி காவற்துறை பிரிவு
02. நாளைய தினம் (07) காலை 05.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடும் பிரதேசங்கள்
வத்தளை காவற்துறை பிரிவு
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஹேக்கித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு (முரசரனெராநயெ)
• எவரிவத்தை -கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெலிகடமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு
பேலியகொடை காவற்துறை பிரிவு
• பேலியகொடைவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பேலியகொடை கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு
• மீகாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கிரிபத்கொடை காவற்துறை பிரிவு
• வெலேகொடை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்குமென்று கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.