நாட்டில் கொரோனா மரணங்கள்144ஆக அதிகரிப்பு !

Corona Death 1 1
Corona Death 1 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது.