கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்

download 2 6
download 2 6

கொரோனா அச்சம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு பணம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இவர்களுக்கு நாளொன்றுக்கு 3ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியருக்கு 7 லட்சம் ரூபா பணம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.