நாட்டின் பல பாகங்களை தனிமைப்படுத்த அவசியம் இல்லை- சவேந்திர சில்வா!

fc9c80e2 shavendrasilva 1
fc9c80e2 shavendrasilva 1

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பண்டிகை காலங்களில் நாட்டின் பல பாகங்களை தனிமைப்படுத்தவோ அல்லது, பயணக்கட்டுப்பாடு விதிக்கவோ அவசியம் இல்லை என
இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.