பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவருக்கு விமர்சனங்களை மீறி அபிவிருத்தி செயற்பாடுகளை தொடருமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஊவா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.