கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 330 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 330 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.