யாழ்.பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு ஆரம்பம்

IMG 0069
IMG 0069

யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் அனுமதியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட 40 அணி மாணவர்களினால் திருவெண்பா ஒதுதல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கபட்டது.

இன்றைய கொரோனா கால சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்களுடன் அனைத்து மாணவர்களையும் இணைந்து கொள்ளுமாறும் மற்றும் அனைத்து விரதங்களையும் சிறப்பாக பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்க பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.