டிசம்பர் 20ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு போக்குவரத்து திட்டத்தின் கீழ் மது போதையில் வாகனம் செலுத்திய 600 சாரதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை நேற்று 6 அபாயகரமான விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் அறுவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.